தமிழ் இசைச் சங்கம்
இராஜா அண்ணாமலை மன்றம்
சென்னை - 600108
67ஆம் இசை விழா நீகழ்ச்சிகள் விபரம் (2009-10)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விரோதி ஆண்டு மார்கழித் திங்கள் 6ஆம் நாள் (21.12.2009) திங்கட்கிழமை
-----------------------------------------------------------------------------------------
மாலை 4.00 மணி * இசைபேரறிஞர் திருவிடைமருதூர் பி.எஸ்.வி. ராஜா குழுவினர் * நாகசுரம்
மாலை 7.00 மணி * சீர்காழி டாக்டர் ஜி.சிவசிதம்பரம் குழுவினர் * பாட்டு
விரோதி ஆண்டு மார்கழித் திங்கள் 7ஆம் நாள்(22.12.2009) செவ்வாய்கிழமை
-----------------------------------------------------------------------------------------------
பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை
* திருப்பனந்தாள் சோ.மூத்துக்கந்தசாமி தேசிகர் குழுவினர் * திருமுறை இசை
மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * ரேவதி ராமசந்திரன் குழுவினர் * பரத நாட்டியம்
மாலை 7.00 மணி * திருமதி. சுதா ரகுநாதன் குழுவினர் * பாட்டு
விரோதி ஆண்டு மார்கழித் திங்கள் 8ஆம் நாள் (23.12.2009) புதன்கிழமை
-----------------------------------------------------------------------------------------
பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை
* திருத்தனி என்.சாமிநாதன் குழுவினர் * திருமுறை இசை
மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை
* டி.கே.எஸ்.கலைவாணன் குழுவினர் * பாட்டு
மாலை 7.00 மணி
* தமிழரசன் தீயேட்டர்ஸ் குழுவினர் வழங்கும் * "ஸ்ரீ நரசிம்மர் நாடகம்"
விரோதி ஆண்டு மார்கழித் திங்கள் 9ஆம் நாள் (24.12.2009) வியாழக்கிழமை
---------------------------------------------------------------------------------------------
பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை
* கோவிலூர் டி.இரத்தினசபாபதி தேசிகர் குழுவினர் * திருமுறை இசை
மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * நர்த்தகி நடராஜ் குழுவினர் * பரத நாட்டியம் ' தமிழமுது'
மாலை 7.00 மணி * எஸ்.காசிம், எஸ். பாபு குழுவினர் * நாகசுரம்
விரோதி ஆண்டு மார்கழித் திங்கள் 10ஆம் நாள் (25.12.2009) வெள்ளிக்கிழமை
-----------------------------------------------------------------------------------------------
பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை
* இசைபேரறிஞர் சைதை த.நடராசன் குழுவினர் * திருமுறை இசை
மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * கீதா ராஜசேகர் குழுவினர் * பாட்டு
மாலை 7.00 மணி * கிருஷ்ணகுமாரி நரந்திரன் குழுவினர் * பரத நாட்டியம்
விரோதி ஆண்டு மார்கழித் திங்கள் 11ஆம் நாள் (26.12.2009) சனிக்கிழமை
-------------------------------------------------------------------------------------------
பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை * திருமதி.ஜெயஸ்ரீ குழுவினர் * பாட்டு
மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை
* இசைபேரறிஞர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் வழங்கும்
"பொற்காலத்தின் சொற்க்கோலங்கள்" * இசை நிகழ்ச்சி
விரோதி ஆண்டு மார்கழித் திங்கள் 12ஆம் நாள் (27.12.2009) ஞாயிற்று க்கிழமை
--------------------------------------------------------------------------------------------------
மூற்பகல் 10.00 மணி முதல் 12.30 மணி வரை * கௌசல்யா சிவகுமார் குழுவினர் வழங்கும் * கதை அரங்கு "தில்லை சிவகாமி அந்தாந்தி"
மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * சங்கர் ரமணி குழுவினர் * பாட்டு
மாலை 7.00 மணி * கனேஷ் குமரேஷ் குழுவினர் * வயலின்
விரோதி ஆண்டு மார்கழித் திங்கள் 13ஆம் நாள்(28.12.2009) திங்கட்கிழமை
--------------------------------------------------------------------------------------------
பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை * வடபழனி எம்.பழனி குழுவினர் * நாகசுரம்
மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * திவ்யா கஸ்தூரி குழுவினர் வழங்கும் * பரத நாட்டியம்
மாலை 7.00 மணி * இசைபேரறிஞர் கே.ஜே. ஏசுதாஸ் குழுவினர் * பாட்டு
விரோதி ஆண்டு மார்கழித் திங்கள் 14ஆம் நாள் (29.12.2009) செவ்வாய்கிழமை
------------------------------------------------------------------------------------------------
பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை * ஐஸ்வர்யா ராகவன் குழுவினர் * பாட்டு
மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * ரேவதி கிருஷ்னா குழுவினர் * வீணை
மாலை 7.00 மணி * சஞ்சய் சுப்ரமணியம் குழுவினர் * பாட்டு
விரோதி ஆண்டு மார்கழித் திங்கள் 15ஆம் நாள் (30.12.2009) புதன்கிழமை
--------------------------------------------------------------------------------------------
பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை * ஆண்டாங்கோயில் வி.எஸ். சிவகுமார் குழுவினர் * பாட்டு
மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * மகதி குழுவினர் * பாட்டு
மாலை 7.00 மணி இசைபேரறிஞர் திருமதி.அருணா சாய்ராம் குழுவினர் * பாட்டு
விரோதி ஆண்டு மார்கழித் திங்கள் 16ஆம் நாள் (31.12.2009) வியாழக்கிழமை
-----------------------------------------------------------------------------------------------
பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை * டாக்டர். திரு.தா.சிவசங்கரன் குழுவினர் * திருமுறை இசை
மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * சைலஜா குழுவினர் வழங்கும் * பரத நாட்டியம்
மாலை 7.00 மணி* திருப்பாம்புரம் சோ.சண்முகசுந்தரம் குழுவினர் * பாட்டு
விரோதி ஆண்டு மார்கழித் திங்கள் 17ஆம் நாள்(01.01.2010) வெள்ளிக்கிழமை
-----------------------------------------------------------------------------------------------
காலை 8.30 மணி முதல் 9.45 மணி வரை
* திருமெய்ஞானம் சகோதரர்கள் டி.கே.ஆர். அய்யப்பன் & மீனாட்சி சுந்தரம் குழுவினர் * நாகசுரம்
மாலை 3.45 மணி முதல் 6.45 மணி வரை * உஷாந்தினி பத்மனாதன் குழுவினர் வழங்கும் * பரத நாட்டியம்
மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * பி.லலிதா குழுவினர் * பாட்டு
மாலை 7.00 மணி * இசைபேரறிஞர் மதுரை டி.என். ஷேஉ & கோபலன் குழுவினர் * இசைப்பேருரை
-------------------------------------------------------------------------------------------------------------